மருத்துவமனை

கோழிக்கோடு: தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கிளம்பிய புகாரால் இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை விரைந்து செயல்படுத்திடும் பொருட்டு 65 கோடி ரூபாய் அனுமதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
குவீன்ஸ்டவுனில் அமைந்திருக்கும் 300 படுக்கைகளைக் கொண்ட அலெக்சாண்ட்ரா மருத்துவமனை மறுமேம்பாடு காணவிருக்கிறது.
புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் அமைந்துள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு செவ்வாய்க்கிழமை (மே 14) காலை, தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மே 10ஆம் தேதி பிற்பகல் எட்டு வாகனங்கள் தொடர்ச்சியாக மோதிக்கொண்டதையடுத்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.